Monthly Archive: August 2021
கரந்தை கரந்தை கொடிவடிவில் காணப்படும். இதனை நாறு கரந்தை என்று குறிஞ்சிப்பாட்டு உரையும், கரந்தை மாக்கொடி என்று பதிற்றுப்பத்தும் (பதிற்றுப்பத்து, 40:5, குறிஞ்சிப்பாட்டு, 76 உரை) குறிப்பிடுகின்றன. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு....
செருந்தி ஒரு வகை கோரை இனத்தைச் சார்ந்தது. இதனை, ‘வாட்கோரை’, ‘நெட்டிக்கோரை’ என்று நச்சினார்க்கினியரும்,. ‘பஞ்சாய்க்கோரை’, ‘தண்டாங்கோரை’ என உ.வே.சா.வும் வழங்குவர். மணம் வீசும் செருந்திமலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும். இப்பூவை நெய்தலுடன்...
போங்கம் போங்கம் உயர்ந்த மரமாகும். குறிஞ்சி நிலத்தது. நச்சினார்க்கினியர் இதனையும், திலகத்தையும் மஞ்சாடி என்கிறார். போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் மரம்...
குறுநறுங்கண்ணி, குண்டுமணி, குன்றிப்பூ ,குன்றி உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் கொடி. இதனைக் குன்றிப்பூ என நச்சினார்க்கினியர் உரைகூறுவார். கருஞ்சிவப்பு நிறத்தில் கருமைநிறத்தில் ஒரு மறுவைக்கொண்ட இதன் விதை...
காயாம்பூ காய்ப்பது இல்லை. எனவே இதனைக் ‘காயா’ என்றனர். திருமாலைக் ‘காயாம்பூ மேனியன்’ என்பர். மைநிறம்கொண்ட இத்தெய்வத்தைத் தொல்காப்பியம் ‘மாயோன்’ எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக்கொண்ட முல்லை நிலத்துக் கருப் பொருள்களில் ஒன்று காயாமலர். காட்டுப் பகுதிகளிலும், செந்நிலப்...
குடசம் குடசம், குடப்பாலை என அழைக்கப்படும் மரமாகும். இதனை ‘வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப் பூ’ எனக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது. இலக்கியங்களில் குடசம் மகளிர் மலர்ப்படுக்கை மேலிருந்தபோது, செம்பட்டாடையை அரையில்...
செங்கோடுவேரி: செங்கோடுவேரியைச் சிறுசெடி என்கிறார் இரா. பஞ்சவர்ணம் (கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், ப. 82). சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர மற்ற சங்கப் பாடல்களில் இத்தாவரம்பற்றிய குறிப்பு...
வெட்சி சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேன்கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம். மரங்களின் தீப்பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும். பெருவாரியான மக்களால் இட்லிப்பூ...
குறிஞ்சி கடல் மட்டத்திற்கு ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிறசெடிகளுக்கு அத்தகைய வரையறை இச்செடிக்கிருப்பதுபோல் கிடையாது. ஆறாயிரம் அடிக்கு மேற்பட்ட...
2. ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல் நீரில் வளரும் ஒரு கொடியும், அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும்...