Monthly Archive: April 2021

0

தஞ்சைப் பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு புதிர் !

பெரிய கோயில் என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது....

0

விசயநகர பேரரசும் – திருப்பதி கோயிலும் : சில உண்மைகள்

திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே...

0

களப்பிரர் – தமிழகத்தின் முதல் குடியாட்சி

களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம்,...

0

திருப்பதி கோயிலும், சில உண்மைகளும். பாகம் : 2

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்தமதவிகாரம் (புத்த கோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்துமத பின்னணி புராண இதிகாச சான்றுகளை அதில் உள்ள...

0

கூகிள் : தமிழில் பேசினால் தட்டச்சு செய்து அசத்தும் புதிய செயலிகள் !

கூகுளின் குரல் வழித்தமிழ் உள்ளீடு இரண்டுநாட்களுக்கு முன் வெளியீடுகண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு இதில் தமிழும் இணைக்கப்பட்டிருந்தது ஒரு நற்செய்தி. குரல்வழி உள்ளிடும் வசதியை,...

0

ஃபிஜி தீவில் தமிழர்கள் !

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக்பெருங்கடலில் 7055 சதுர மைல்பரப்பில் சிதறிக்கிடக்கும் 300 தீவுக்கூட்டங்களைத்தான் பீஜித்தீவு என அழைக்கப்படுகிறது. தீவின்தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970...

0

இந்தோனேசிய தமிழர்கள் – 1

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன்ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத் தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள்....

0

சென்னைக்கருகில் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்: கண்டுகொள்ளாத ஊடகங்கள்

அண்மையில் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கும் போது அதை எந்த தமிழ் ஊடகமும் இதுவரை கண்டுக்கொள்ளாத ஒரு வரலாற்றைப் பற்றிசொல்கிறேன் திருவள்ளூர்...

0

சிங்கப்பூர் தமிழ் சிற்றிதழ்கள் : சிங்கையில் தமிழ் IV

இளையர்களிடையே எழுத்து ஆற்றலை வளர்க்க சிற்றிதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளும் இதில் நடந்தப்படுகின்றன. இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் கண்டறிய இது பெரிதும் உதவும்....

0

தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக...