பழைமை, பழமை – எது சரி?
இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று...
இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று...
12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது. கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம்,...
மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது. மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே… இந்த சிறு பாறை...
திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே...
களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம்,...
திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்தமதவிகாரம் (புத்த கோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்துமத பின்னணி புராண இதிகாச சான்றுகளை அதில் உள்ள...
பிரான்சில் நடந்து முடிந்த நகரமன்ற தேர்தலில் பிரான்சு வாழ் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் போட்டியிட்டுள்ளனர். பிரான்சில் 30,143 கொம்யூன்களில் மேயர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான...
வெண் துகில் வெயில் வேய்ந்த முற்கோடை காலம். வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளியில் நிற்கிறேன். வளையிலிருந்து வெளிவந்த வயல் எலியின் மனநிலை. முடங்கிக் கிடந்த உடல்...
லியொனார்டோ டாவின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட “மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா…ஓஹோ…இதை...
More