சிறந்து வருக! சித்திரை மகளே!
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்உளமதில் உள்ள குறை யகலும்வலம் வந்து வண்டமிழ் மொழிபேசிகுலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!வறுமையை வாளெடுத்து...
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்உளமதில் உள்ள குறை யகலும்வலம் வந்து வண்டமிழ் மொழிபேசிகுலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!வறுமையை வாளெடுத்து...
பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம்...
மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்சத்தியப்பாட்டி ஒளவை யறி! – புதுவை வேலு
More