Category: இலக்கியம்

0

சிறந்து வருக! சித்திரை மகளே!

‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்உளமதில் உள்ள குறை யகலும்வலம் வந்து வண்டமிழ் மொழிபேசிகுலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!வறுமையை வாளெடுத்து...

0

கிழிந்த இலை போதும் !

பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம்...

0

மூப்பறியா மூதுரை மூதாட்டி : “ஔவை” !

மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்சத்தியப்பாட்டி ஒளவை யறி! – புதுவை வேலு