Monthly Archive: August 2021
பகன்றை மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,. பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர். இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது. தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில்...
கொன்றை கொன்றைப்பூக்கள் மிகமிக அழகானவை. சரம் சரமாக ஒள்ளிய மஞ்சள் நிறத்தில் மாலைகள் தொங்கினாற் போன்று பூத்துக் குலுங்கிக் கண்களைக் கவர்ந்தீர்க்கும். கொன்றைமரம் பூத்துக் குலுங்கும்போதும், மரமெல்லாம்...
தணக்கம் இதைக் கபிலர், ‘பல்பூந் தணக்கம்’ (பல பூக்களையுடைய தணக்கம்) எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர, வேறு இலக்கியங்களில் தணக்கம்பற்றிய செய்தி காணப்படவில்லை. பெருங்கதையில், “தண்பூந் தணக்கந்...
வழை இப்பூவைத் தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ [கொங்கு முதிர் நறு வழை] எனக் குறிஞ்சிப்பாட்டும், பொய்கைக் கரைகளில் வளர்ந்திருக்கும், மணம் நிறைந்த இதனைக் ‘கரையன சுரபுன்னை’ என்று பரிபாடல் (11:17)பாடுகிறது....
சிறுசெங்குரலி சிறு செங்குரலி என்று கபிலரும், கொங்குவேளிரும் பாடிய இதனைக் கருந்தாமக்கொடி என்றும் கூறுவர். குரலி சிறிய கொத்தான பூக்கள் கொண்டது. மருத நிலத்தது; செம்மை நிறப்...
ஞாழல் தமிழ்க் கவிஞர்கள் பலரால் பாடப்பெற்று, இலக்கியச் சோலைக்கு எழிலூட்டிய பல மலர்களுள் ஞாழலும் ஒன்றாகும். ஞாழல்மரம் இக்காலத்தில் புலிநகக் கொன்றை (Tiger claw tree) என்னும்...
நீள்நறு நெய்தல் நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு...
வாழை தமிழகத்தில் தொன்றுதொட்டு பயிரிடப்பட்டுவரும், தமிழச் சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட, நெல், கரும்போடு முதலிடம் வகிக்கும், முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாவரமாகும் வாழை. இதன் அனைத்து உறுப்புகளும்...
கஞ்சங்குல்லை இது ஒரு சிறு செடியில் பூக்கும் பூ. குல்லையின் இலை பொருந்திய நுனியையும், தளிரையும் சங்க கால மகளிர் அணிந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படை (வரிகள் 201-202)...
பாலை பாலைமரம் சங்ககாலத்தில் மழையற்ற வறட்சியான பாலைநிலத்துக்கு உரியதாக, “பாலை நின்ற பாலை நெடுவழி” (சிறுபாணாற்றுப்படை, வரி 11)என்று கூறப்பட்டிருக்கின்றது. இதைப்பற்றி நற்றிணையில் ஒரு விளக்கம் காணப்படுகிறது. “உள்ளுதொறு நகுவேன்...