Category: Image Missing

0

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி !

புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப்...

13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு 0

13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும்...

புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு 0

புதுகை கடலோரப்‌ பசு பகுதி சிவன்‌ ஆலயத்தில்‌ 10-ம்‌ நூற்றாண்டு புத்தர்‌ சிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, நவ. 22: புதுக்‌கோட்டை – ராமநாதபுரம்‌ எல்லையில்‌ கடற்கரையில்‌ அமைந்துள்ள சுந்தரபாண்‌டியன்‌ பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்‌- காமாட்சியம்மன்‌ கோயிலில்‌. 10-ம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த புத்தர்‌ சிலை....

பழைமை, பழமை – எது சரி? 0

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று...

தமிழில்‌ பேச அடித்தளம்‌ அமைத்திடுவோம்‌ 0

தமிழில்‌ பேச அடித்தளம்‌ அமைத்திடுவோம்‌

1) அனைவரும்‌ தொலைபேசியில்‌ பேசுகிறீர்கள்‌. வணக்கம்‌, அய்யா வணக்கம்‌, என்று உங்கள்‌ பேச்சைத்‌ தொடங்க முயற்சி செய்யுங்களேன்‌. (ஹலோ வேண்டாம்‌. எலேய்‌, எல்லோ என்பது தான்‌ ஹலோ...

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை 0

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலக்கியங்களும்...

‘வேட்கோவர்’ வரலாறு! 0

‘வேட்கோவர்’ வரலாறு!

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின்...

இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது! 0

இடக்க நாட்டு பொண்ணு வடக்க போனா வாழாது!

இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான்...

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை… 0

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை…

12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது. கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம்,...

சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்: புதிய தகவல் 0

சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்: புதிய தகவல்

நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல...