Category: கட்டுரைகள்

புறநானூற்றில் ஆட்சியியல் 0

புறநானூற்றில் ஆட்சியியல்

புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம் உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ்...

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள் 0

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்      முனைவர் அ.சு.இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.                            தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும்...

பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும் 0

பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்

{தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வீ. செல்வகுமார் தமிழகமெங்கிலும் விரிவான பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னணி ஆய்வாளர். தமிழ்ப்பல்கலை...

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு 0

அழகன்குளம் அகழாய்வு – வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக்...

திருக்குறளும் அரிய தகவல்களும் 0

திருக்குறளும் அரிய தகவல்களும்

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812  * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்  * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133...

0

தஞ்சைப் பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு புதிர் !

பெரிய கோயில் என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக அரசு விழா ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது....

0

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !

(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்...

0

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே...

0

மொரீசியசில் தமிழர்கள்

மொரீசியசுதீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீதொலைவில் இந்தியப் பெருங்கடலில் 2100 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்டதீவுகள் உள்ளன.மொரீசியசு என்ற பெயர் மொரீசியசு தீவை...

0

சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்களால்...