Monthly Archive: March 2021
தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் உணவு அருந்திய பொட்டலத்தைக் கூட குப்பைத்தொட்டியில் போடவில்லை. பள்ளியைச் சுற்றிலும் உள்ளூர் மக்கள் சிலர் குடித்துவிட்டு போத்தல்களை வீசியெறிந்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியையின்...
இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் திரு. சல்மான். இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவராவர். ஆசிரியர் பணிசெய்கிறார். தமிழ்ப்பற்றாளர். வாழ்த்துகள் தோழமையே. இயற்கை இயற்கை சல்மான் பறவைகள் பறவைகள் புகைப்பட கலைவண்ணம்...
தமிழரின் மிகவும் தொன்மையான துறைமுக நகரமாக காவேரி பூம்பட்டினம் (பூம்புகார்) உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்… தமிழரின் தொன்மையான பல நூல்களிலும் பூம்புகார்...
உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து...
உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது. சான்றுகளுடன் குறிப்பிட்டால் நம்புவீர்களா ? ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள், புதையுண்டு கிடக்கும் பூமியில், ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த...
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்திற்கு வடக்கே ஆறுகி.மீ. தூரத்தில்அமைந்துள்ளது சாளுவன்குப்பம் என்ற கிராமம். கிறித்தவ காலத்தின் தொடக்கநூற்றாண்டுகளிலேயே சாளுவன் குப்பத்திலும் அதைச்...
வாழ்த்துகள் தோழமைகளே ! காணொளிகள்
எகிப்தில் கேசிர் அல்கதிம் (லெக்கோசுலிமன்) என்ற இடத்தில் கி.மு.1-ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது....