கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 14
பாலை பாலைமரம் சங்ககாலத்தில் மழையற்ற வறட்சியான பாலைநிலத்துக்கு உரியதாக, “பாலை நின்ற பாலை நெடுவழி” (சிறுபாணாற்றுப்படை, வரி 11)என்று கூறப்பட்டிருக்கின்றது. இதைப்பற்றி நற்றிணையில் ஒரு விளக்கம் காணப்படுகிறது. “உள்ளுதொறு நகுவேன்...