கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4

2.  ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல்  நீரில்  வளரும்  ஒரு  கொடியும், அதில்  பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும்...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 3 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 3

பூக்களைக் குறிக்கும் பாடல் அடிகள் “ …….. ……… ………. ….. வள் இதழ்ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங் கோடுவேரி, தேமா,...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2

2.  கபிலர்  கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய  ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம்...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 1 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 1

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் சங்கப் பலகையில் வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களாகிய நக்கீரர் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,...

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’ 0

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’

சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு. இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர்...

அரிட்டாபட்டி மலைகள் 0

அரிட்டாபட்டி மலைகள்

மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது. மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே… இந்த சிறு பாறை...

திருவாதவூர் ஓவா மலை… 0

திருவாதவூர் ஓவா மலை…

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப்  பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய  இருவரும் பிறந்த ஊர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால்  அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில்  இம்மலை உள்ளது.

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம் 0

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்

சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை...

தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script 0

தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script

இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் – பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம்.  அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி,...

சோழர் படை 0

சோழர் படை

சோழர் படை  என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட...