Author: Wetamizh Editor

0

திருப்பதி கோயிலும், சில உண்மைகளும். பாகம் : 2

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்தமதவிகாரம் (புத்த கோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்துமத பின்னணி புராண இதிகாச சான்றுகளை அதில் உள்ள...

0

கூகிள் : தமிழில் பேசினால் தட்டச்சு செய்து அசத்தும் புதிய செயலிகள் !

கூகுளின் குரல் வழித்தமிழ் உள்ளீடு இரண்டுநாட்களுக்கு முன் வெளியீடுகண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு இதில் தமிழும் இணைக்கப்பட்டிருந்தது ஒரு நற்செய்தி. குரல்வழி உள்ளிடும் வசதியை,...

0

ஃபிஜி தீவில் தமிழர்கள் !

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக்பெருங்கடலில் 7055 சதுர மைல்பரப்பில் சிதறிக்கிடக்கும் 300 தீவுக்கூட்டங்களைத்தான் பீஜித்தீவு என அழைக்கப்படுகிறது. தீவின்தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970...

0

இந்தோனேசிய தமிழர்கள் – 1

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன்ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத் தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள்....

0

சென்னைக்கருகில் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்: கண்டுகொள்ளாத ஊடகங்கள்

அண்மையில் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கும் போது அதை எந்த தமிழ் ஊடகமும் இதுவரை கண்டுக்கொள்ளாத ஒரு வரலாற்றைப் பற்றிசொல்கிறேன் திருவள்ளூர்...

0

சிங்கப்பூர் தமிழ் சிற்றிதழ்கள் : சிங்கையில் தமிழ் IV

இளையர்களிடையே எழுத்து ஆற்றலை வளர்க்க சிற்றிதழ்கள் பெரிதும் துணை நிற்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு போட்டிகளும் இதில் நடந்தப்படுகின்றன. இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் கண்டறிய இது பெரிதும் உதவும்....

0

தமிழுக்காக குவிந்த இளைஞர்கள் : சிங்கப்பூர்த் தமிழ் இளையர்மாநாடு 2016

கடந்த வாரம் (23, 24 ஆகிய தேதிகளில்) உலகமே படுவிரைவாக இயங்கிக் கொண்டிருந்தபோது, ஓசையின்றி ஒரு மிகச் சிறந்த நிகழ்வு சிங்கையில் நடைப்பெற்றது. பல இளைஞர்கள் கூடி,மிகச்சிறப்பாக...

0

சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !

(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்...

0

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே...

0

மலேசியாவில் தமிழ்கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு!

மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமை பெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரிபள்ளியில் முதல்...