Monthly Archive: April 2021

கதிரொளியில் கடிகாரம் – தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் : II 0

கதிரொளியில் கடிகாரம் – தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் : II

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள் பன்னெடுங் காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில்,...

அரித்வாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க எதிர்ப்பு ! 0

அரித்வாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க எதிர்ப்பு !

கங்கை நதியோரம் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு மாளிகையில் திறப்பு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து வடமாநில மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும்...

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: இரண்டு 0

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: இரண்டு

கால் கழுவுதல்.கிராமப்புறங்களில், வீட்டிற்கு வெளியில் சென்று வருகிறார்கள், ஒரு திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள நீரால்.கை, கால், முகம் ஆகியவற்றை கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவர். துக்க...

பொது இடங்களில் தமிழின் பயன்பாடு : சிங்கையில் தமிழ்-IV 0

பொது இடங்களில் தமிழின் பயன்பாடு : சிங்கையில் தமிழ்-IV

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் திகழும் தமிழ்மொழி, பொது இடங்களிலும் பரவலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மற்ற மொழிகளுடன் தமிழ்மொழிக்கு உள்ள சம உரிமையை இது காட்டுகின்றது....

தமிழில் கலைச் சொற்கள் : சொற்களஞ்சியம் 0

தமிழில் கலைச் சொற்கள் : சொற்களஞ்சியம்

கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை. அயற்சொல் அகராதிப அருளிமலை (வாகடம்) அகராதி செய்தி: திரு.இலக்குவனார் நாம்...

ஏழு தமிழர் விடுதலைக்கு, ஏழு இலட்சம் கையெழுத்து-மாணவர் அமைப்புகள் அறிவிப்பு 0

ஏழு தமிழர் விடுதலைக்கு, ஏழு இலட்சம் கையெழுத்து-மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

ஆண்டுகளாக கொடும் சிறை துன்பம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், இராபர்ட்பயசு, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு...

உலகின் மிகப் பெரிய நடைச்சுற்று : ராமேசுவரம் – அரியபுகைப்படங்கள் 0

உலகின் மிகப் பெரிய நடைச்சுற்று : ராமேசுவரம் – அரியபுகைப்படங்கள்

உலகின் மிகப்பெரிய நடைச் சுற்று (அ) சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் நூற்றாண்டிற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் முதல் அண்மைப் படங்கள் வரையிலான அரிய புகைப்படத்தொகுப்பு. ராமேசுவரம் ஆங்கிலேயர்களால்...

உத்தர்காண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு ! 0

உத்தர்காண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு !

உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் பல்லுபூர் சௌக் பகுதியில் திருவள்ளுவரின் உருவச்சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. உத்தர்காண்ட் மாநில முதலமைச்சர், சிக்கிம் மாநில ஆளுநர் உள்ளிட்டவர்களும் நடுவண் அமைச்சர்களும்,...

சிங்கப்பூரில் திருவள்ளுவரின் சிலைகள்: சிங்கையில் தமிழ்-III 0

சிங்கப்பூரில் திருவள்ளுவரின் சிலைகள்: சிங்கையில் தமிழ்-III

சிங்கப்பூரில் வாழும் தமிழைப் பற்றிய ஒரு தொடர் உலகத் தமிழர்களுக்காக உலகப்பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றது. வாழ்க்கை நெறிகளை ஐயன் திருவள்ளுவர் அவர்கள் 1330 குறள்களில் அழகாக...

பேரறிவாளன் கல்விப்பாசறை சார்பாக ஏழை மாணவர்களுக்கு உதவிகள் 0

பேரறிவாளன் கல்விப்பாசறை சார்பாக ஏழை மாணவர்களுக்கு உதவிகள்

நேற்று பேரறிவாளன் கல்விப் பாசறை சார்பாக தோழர்.பொன்னப்பன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுப் பலகைகள் மற்றும் பலகருவிகள் வழங்கப்பட்டன. பேரறிவாளன் விரைவில் விடுதலை அடைந்து இந்தப்...