Monthly Archive: April 2021
அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச்சங்கம், நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து நடத்திய வானவில் விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறந்த...
1916 ஆம் ஆண்டில் சர்ஸ்டாம்போர்டு இராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து சுமார் 120 இந்தியர்களும் வந்தார்கள். அவர்களின் வருகைக்குப்பின் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளே தமிழ்ப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன....
இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி எனலாம்.இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு...
தமிழரின் அக்கால வாழ்வியலை எதிரொளிக்கும் கருவியாக காப்பியங்களும், கோவில்களும் விளங்குகின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது. “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்பார்கள். தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும்...
தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன தட்ப வெப்பவியலில்,...
தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு.இது நமக்கு கிடைத்துள்ள மிக...
மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பயசு (எ) எர்னசுட்டோ அவர்களின் சில புகைப்படங்கள்.பாராட்டுகளும், வாழ்த்துகளும்! தொடர்புக்கு : எர்னசுட்டோபயசு புகைப்பட கலைவண்ணம்
சென்னையில் நடைபெறும் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஒருங்கிணைத்துள்ள ஏழுதமிழர் விடுதலைக்கான பேரணி தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதன் அண்மைப் புகைப்படங்கள்களத்திலிருந்து இதில் பல எழுத்தாளர்கள்,...
தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன தமிழ் பின்புலத்துடன்...
அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட...