தமிழகத்திற்கு ஆதரவாக கனடா, பிரான்சு, இங்கிலாந்தில் போராட்டம் : களமிறங்கிய ஈழத்தமிழர்கள் ! 0

தமிழகத்திற்கு ஆதரவாக கனடா, பிரான்சு, இங்கிலாந்தில் போராட்டம் : களமிறங்கிய ஈழத்தமிழர்கள் !

காவிரி சிக்கலினால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக கன்னட அமைப்புகளால் கடந்த வாரம் நடந்தேறின. தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.இப்போராட்டம்...

சென்னையில் காவிரி உரிமை மீட்பு பேரணி : சீமான் அழைப்பு ! 0

சென்னையில் காவிரி உரிமை மீட்பு பேரணி : சீமான் அழைப்பு !

பெங்களூரில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்குத் தண்ணீர்தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து மாபெரும் எழுச்சி மிகுந்த பேரணி/ஆர்ப்பாட்டம் 15-09-2016 வியாழக்கிழமை...

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மனித சங்கிலி பேரணி 0

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மனித சங்கிலி பேரணி

கர்நாடகாவில் காவிரி சிக்கலினால் தமிழர்களைத் தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து இளந்தமிழகம் இயக்கம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ! தொடர்புக்கு : +919489004259 காவிரிப் பிரச்சனையில்...

இராசபக்சேவின் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கொந்தளிப்பு ! 0

இராசபக்சேவின் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கொந்தளிப்பு !

வெள்ளி ராசபக்சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து மலேசியாவின் ஈப்போ உட்பட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராசபக்சேவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ம இகா...

திருச்சி மாணவர்கள் நிகழ்த்திய தாய்த்தமிழின் முதலெழுத்து உலக சாதனை ! 0

திருச்சி மாணவர்கள் நிகழ்த்திய தாய்த்தமிழின் முதலெழுத்து உலக சாதனை !

தாய்த்தமிழின் முதலெழுத்தான அ எனும் உயிரெழுத்தை 7100 மாணவ மாணவிகள் அழகுற அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். ஆகத்து 30 ஆம் தேதி காலை திருச்சி மாவட்டம்,...

0

பூம்புகார் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் தமிழரின் தொன்மை!

விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த...

0

தொண்டி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள...

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 3 0

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 3

அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரி வடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர். 1906 இல் மறுகால் தலைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அதைப்...

மடகாசுகர் நாட்டில் ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) ! 0

மடகாசுகர் நாட்டில் ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) !

மடகாசுகர் நாட்டில் சவிகா என்ற பெயரில் தமிழ்நாட்டைப் போலவே சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் நடைபெறுகிறது.அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) என்றழைக்கப்படும் மடகாசுகரின் தலைநகரின் புறநகர்ப் பகுதியில்...

பிரான்சு நாட்டின் தொடர்வண்டிகளில் திருக்குறள் ! 0

பிரான்சு நாட்டின் தொடர்வண்டிகளில் திருக்குறள் !

ஐரோப்பிய நாடான பிரான்சின் தொடர்வண்டியில், அந்நாட்டின் தேசியமொழியான பிரெஞ்சில் நம் தமிழர் மறையான திருக்குறள் பதியப்பட்டுள்ளது. மேலும் அதில் திருவள்ளுவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. “மாதர் முகம் போல்...