Category: Uncategorized

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்-அழியா தமிழ் 0

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்-அழியா தமிழ்

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில்...

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 1 0

மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 1

மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. ‘மொரீசியஸ்’ என்ற...

வட மொழி செய்த வினைகள் 0

வட மொழி செய்த வினைகள்

வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும்...

கால்நடைகளும் கயிறுகளும் 0

கால்நடைகளும் கயிறுகளும்

கால்நடைகளைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் செய்யாதவர்கள் இருவருக்கும் தெரியும்.  ஆனால் கால்நடைகளுக்கும் கயிறுகளுக்கும் உள்ள உறவு விவசாயம் செய்பவர்களுக்கே நிறையப் பேருக்குத் தெரியாது. கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! தலைக்கயிறு :...

ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு 0

ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம்...

கமுதி அருகே பேரையூரில் கீழடி போன்ற பழைமையான தொல்லியல் களம் : ஆய்வு நடத்த கோரிக்கை. 0

கமுதி அருகே பேரையூரில் கீழடி போன்ற பழைமையான தொல்லியல் களம் : ஆய்வு நடத்த கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை...

கோட்டையைப் பிடிப்போமா ?! 0

கோட்டையைப் பிடிப்போமா ?!

தமிழகமே ‘கோட்டையைப் பிடிக்கப் போறது யாரு’ன்னுதான் பேசிக்கிட்டு இருக்கு. எல்லாருமே கோட்டைக்குப் போக ஆசைப்படும்போது, நமக்கு மட்டும் ஆசை வரக் கூடாதா? ஜரூராகக் கிளம்பிவிட்டோம் 400 வருட...

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு) 0

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது...

சீகன் பால்கு – ஓர் எழுத்தின் எச்சரிக்கை 0

சீகன் பால்கு – ஓர் எழுத்தின் எச்சரிக்கை

இந்தியக் கிறித்துவத் திருச்சபை வரலாற்றில், தமிழர்களால் குறிப்பாக தலித்துகளால் நினைவு கூரப்பட வேண்டியவர் பர்தலோமேயு சீகன் பால்கு (1682 – 1719). டென்மார்க் நாட்டு வணிகக் குழுக்களும்,...

சமணர்கள் ‘தாய் வீடு’ மதுரை! 0

சமணர்கள் ‘தாய் வீடு’ மதுரை!

தமிழகம் வந்த சமணர்கள் தங்கி இருந்து பணி செய்யவும், மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்திடவும் ஏற்ற மலை வாழிடங்கள் மதுரை பகுதியைச் சுற்றிலும் நிறைந்திருந்தன. எண்ணற்ற தமிழ் இலக்கியப்...