Category: Uncategorized

2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு. 0

2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.

முசிறி – அலெக்ஸாண்ட்ரியா வணிக ஒப்பந்தத்தை மெய்ப்பிக்கும் 2100 ஆண்டுகள்பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு. கோவை மாவட்டம் வெள்ளலூரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்றுஆய்வு மையத்தை சேர்ந்த...

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல் 0

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல்

இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது: ஏறக்குறைய ஈராயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட இந்தியப் பெருங்கடலின் மிகப் பழைமையான மூழ்கிய கப்பலைக்...

தமிழக தொல்லியற் களங்கள் (Archaeological Sites in Tamil Nadu) 0

தமிழக தொல்லியற் களங்கள் (Archaeological Sites in Tamil Nadu)

கொடுமணல் தொல்லியல் களம்  இன்றைய கொடுமணல் என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில்,  நொய்யல் ஆற்றின்  வட...

உலக மரபுச் சின்னம் தாராசுரம் 0

உலக மரபுச் சின்னம் தாராசுரம்

தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாப்பட வேண்டிய உலக மரபுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பெருமையுடைய கோயில்களுள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட...

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம் 0

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம்

தங்க மண்ணில் தங்கிய தமிழர்களின் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இரண்டாம் பாகம் அலசுகிறது (பசுபதி ஐயரும் மகன் வெங்கட்ராமனும்) 25 ஆகஸ்ட் 2013...

பழைமை, பழமை – எது சரி? 0

பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று...

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் 0

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்....

பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா? 0

பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம்  1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம்...

பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல் 0

பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்

பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 651 என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். மாதரசன்பட்டணம் (மதராசப் பட்டணம்) என்கிற சென்னை தொடர்பான தகவல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை...

கீழக்குயில்குடி சமணர்மலை 0

கீழக்குயில்குடி சமணர்மலை

மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டைக்கு எதிரே செல்லும் சாலையில் பயணித்தால் கீழக்குயில்குடி என்ற சிறிய கிராமம் வருகிறது. அந்த ஊர் செல்லும் வழியில் சமணர் மலை என...