கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4
2. ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல் நீரில் வளரும் ஒரு கொடியும், அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும்...
2. ஆம்பல் அல்லி அல்லது ஆம்பல் நீரில் வளரும் ஒரு கொடியும், அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும்...
பூக்களைக் குறிக்கும் பாடல் அடிகள் “ …….. ……… ………. ….. வள் இதழ்ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங் கோடுவேரி, தேமா,...
2. கபிலர் கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம்...
குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் சங்கப் பலகையில் வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களாகிய நக்கீரர் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,...
திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப் பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய இருவரும் பிறந்த ஊர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால் அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இம்மலை உள்ளது.
சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்! புத்தர் சிலைகளைத் தேடத் தொடங்கியபோது தெரிய வில்லை, அந்த ஆய்வு இந்த அளவுக்கு என் வாழ்க்கையை...
இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் – பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம். அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி,...
சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட...
இயற்கை வாழிடம்! இறைவன் பூமி!! தொல்லியல் தேடல்கள்!!! வரிச்சியூர் – குன்னத்தூர் மலை!!!! எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!! வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம்...
1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின் போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம் ஆகிய இடங்களில் புத்தர்...
More