கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24
சிந்துவாரம் கருநொச்சிப்பூ என நச்சினார்க்கினியர் அழைக்கும் இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. “நந்தி வட்டமும் நாகத்து அலரும் சிந்துவாரமுஞ் சேபாலிகையும்”...