Author: Wetamizh Editor

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24 0

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24

சிந்துவாரம் கருநொச்சிப்பூ என நச்சினார்க்கினியர் அழைக்கும் இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. “நந்தி வட்டமும் நாகத்து அலரும் சிந்துவாரமுஞ் சேபாலிகையும்”...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23

பகன்றை மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,.  பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர்.  இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது. தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில்...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22

கொன்றை கொன்றைப்பூக்கள் மிகமிக அழகானவை. சரம் சரமாக ஒள்ளிய மஞ்சள் நிறத்தில் மாலைகள் தொங்கினாற் போன்று பூத்துக் குலுங்கிக் கண்களைக் கவர்ந்தீர்க்கும். கொன்றைமரம் பூத்துக் குலுங்கும்போதும், மரமெல்லாம்...

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21 0

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21

தணக்கம் இதைக் கபிலர், ‘பல்பூந் தணக்கம்’ (பல பூக்களையுடைய தணக்கம்) எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர, வேறு இலக்கியங்களில் தணக்கம்பற்றிய செய்தி காணப்படவில்லை. பெருங்கதையில்,  “தண்பூந் தணக்கந்...

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20 0

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20

வழை இப்பூவைத் தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ [கொங்கு முதிர் நறு வழை]  எனக் குறிஞ்சிப்பாட்டும், பொய்கைக் கரைகளில் வளர்ந்திருக்கும், மணம் நிறைந்த இதனைக் ‘கரையன சுரபுன்னை’ என்று பரிபாடல் (11:17)பாடுகிறது....

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19

சிறுசெங்குரலி சிறு செங்குரலி என்று கபிலரும், கொங்குவேளிரும் பாடிய இதனைக் கருந்தாமக்கொடி என்றும் கூறுவர். குரலி சிறிய கொத்தான பூக்கள் கொண்டது. மருத நிலத்தது; செம்மை நிறப்...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18

ஞாழல் தமிழ்க் கவிஞர்கள் பலரால் பாடப்பெற்று, இலக்கியச் சோலைக்கு எழிலூட்டிய பல மலர்களுள் ஞாழலும் ஒன்றாகும். ஞாழல்மரம் இக்காலத்தில் புலிநகக் கொன்றை  (Tiger claw tree) என்னும்...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 17

நீள்நறு நெய்தல் நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 1. நீள்நறு...

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 16 0

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 16

வாழை தமிழகத்தில் தொன்றுதொட்டு பயிரிடப்பட்டுவரும், தமிழச் சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட, நெல், கரும்போடு முதலிடம் வகிக்கும், முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாவரமாகும் வாழை. இதன் அனைத்து உறுப்புகளும்...

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15 0

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15

கஞ்சங்குல்லை இது ஒரு சிறு செடியில் பூக்கும் பூ. குல்லையின் இலை பொருந்திய நுனியையும், தளிரையும் சங்க கால மகளிர் அணிந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படை (வரிகள் 201-202)...