தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் – I
தமிழரின் அக்கால வாழ்வியலை எதிரொளிக்கும் கருவியாக காப்பியங்களும், கோவில்களும் விளங்குகின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது. “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்பார்கள். தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும்...
தமிழரின் அக்கால வாழ்வியலை எதிரொளிக்கும் கருவியாக காப்பியங்களும், கோவில்களும் விளங்குகின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது. “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்பார்கள். தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும்...
தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் அறிவியலில் இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன தட்ப வெப்பவியலில்,...
தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்களே. அதுமட்டுமின்றி தமிழுக்கு அதிகாரத்துவ மதிப்பும் சிங்கப்பூரில் உண்டு.இது நமக்கு கிடைத்துள்ள மிக...
மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பயசு (எ) எர்னசுட்டோ அவர்களின் சில புகைப்படங்கள்.பாராட்டுகளும், வாழ்த்துகளும்! தொடர்புக்கு : எர்னசுட்டோபயசு புகைப்பட கலைவண்ணம்
சென்னையில் நடைபெறும் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் ஒருங்கிணைத்துள்ள ஏழுதமிழர் விடுதலைக்கான பேரணி தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இதன் அண்மைப் புகைப்படங்கள்களத்திலிருந்து இதில் பல எழுத்தாளர்கள்,...
தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன தமிழ் பின்புலத்துடன்...
அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்து உறை கிணறும், அதன் அருகில் வாய்க்காலும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட...
மாற்றத்திற்கு இதுவே நேரம் என்னும் தலைப்பில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ் இன எழுச்சி, வரலாறு, பண்பாடு, கல்வி போன்ற வாழ்க்கையின் அடிப்படை கடமைகளை இளைஞர்கள் தெரிந்துணர வேண்டுமெனபர்...
தமிழ்ப்பற்றும், புகைப்படமெடுப்பதில் ஆர்வமும் கொண்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தவே இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பிரிவு வாரியாக பதியப்படும். இந்த புகைப்படங்களை எடுத்தவர் தஞ்சையைச் சார்ந்த திரு.சதீசுகுமார். அண்மையில் தன்...
தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் உணவு அருந்திய பொட்டலத்தைக் கூட குப்பைத்தொட்டியில் போடவில்லை. பள்ளியைச் சுற்றிலும் உள்ளூர் மக்கள் சிலர் குடித்துவிட்டு போத்தல்களை வீசியெறிந்திருக்கிறார்கள். ஒரு ஆசிரியையின்...
More