பொது இடங்களில் தமிழின் பயன்பாடு : சிங்கையில் தமிழ்-IV
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் திகழும் தமிழ்மொழி, பொது இடங்களிலும் பரவலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மற்ற மொழிகளுடன் தமிழ்மொழிக்கு உள்ள சம உரிமையை இது காட்டுகின்றது....
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் திகழும் தமிழ்மொழி, பொது இடங்களிலும் பரவலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மற்ற மொழிகளுடன் தமிழ்மொழிக்கு உள்ள சம உரிமையை இது காட்டுகின்றது....
கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை. அயற்சொல் அகராதிப அருளிமலை (வாகடம்) அகராதி செய்தி: திரு.இலக்குவனார் நாம்...
ஆண்டுகளாக கொடும் சிறை துன்பம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், இராபர்ட்பயசு, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு...
உலகின் மிகப்பெரிய நடைச் சுற்று (அ) சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் நூற்றாண்டிற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் முதல் அண்மைப் படங்கள் வரையிலான அரிய புகைப்படத்தொகுப்பு. ராமேசுவரம் ஆங்கிலேயர்களால்...
உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் பல்லுபூர் சௌக் பகுதியில் திருவள்ளுவரின் உருவச்சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. உத்தர்காண்ட் மாநில முதலமைச்சர், சிக்கிம் மாநில ஆளுநர் உள்ளிட்டவர்களும் நடுவண் அமைச்சர்களும்,...
சிங்கப்பூரில் வாழும் தமிழைப் பற்றிய ஒரு தொடர் உலகத் தமிழர்களுக்காக உலகப்பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றது. வாழ்க்கை நெறிகளை ஐயன் திருவள்ளுவர் அவர்கள் 1330 குறள்களில் அழகாக...
நேற்று பேரறிவாளன் கல்விப் பாசறை சார்பாக தோழர்.பொன்னப்பன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுப் பலகைகள் மற்றும் பலகருவிகள் வழங்கப்பட்டன. பேரறிவாளன் விரைவில் விடுதலை அடைந்து இந்தப்...
அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச்சங்கம், நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து நடத்திய வானவில் விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறந்த...
1916 ஆம் ஆண்டில் சர்ஸ்டாம்போர்டு இராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து சுமார் 120 இந்தியர்களும் வந்தார்கள். அவர்களின் வருகைக்குப்பின் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளே தமிழ்ப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன....
இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி எனலாம்.இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு...
More