கல்லணை : தமிழனின் வியக்கதகு அறிவாற்றல்
பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட...
பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட...
போர்முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள். வெட்சிபூ : நிறைகவர்தலின்...
பெயரைப்படித்தால் மிகச்சாதாரணமாக தோன்றும். ஆனால், எத்தனை நாடுகளுக்கு போனாலும் கிடைக்காத பெருமை ,பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று புதையல் தமிழகத்தின் கிழக்குக்கடற்கரையோரம் பண்டைக்காலத்தில்...
மறைக்காடு – வேதாரண்யம் நாவலம்பொழில் – ஜம்புதீவு புளியங்காடு – திண்டிவனம் கீரிமலை – நகுலேஸ்வரம் குரங்காடுதுறை – பித்தலம் பழமலை, திருமுதுகுன்றம் – விருத்தாசலம் திருநெய்ததானம்...
காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கடியில் கண்மூடிக் கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத் தந்த நம் தமிழ் இனம்,இன்று தன்...
கிட்டத்தட்ட 35 – 40 இலட்சம் மக்களின் உயிர் குடித்த, 1876 – 78 வரை தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுத்த அரிய புகைப்படம் .மேலும்...
எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத ஒன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பாரற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான இட்லரையே மன்னிப்பு...
உச்சிபிள்ளையார் கோவில் , திருச்சி புகைப்படங்கள்
தஞ்சாவூர் மேல வீதி அரிய புகைப்படங்கள் தஞ்சாவூர் புகைப்படங்கள்
யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்? சோழர் காலம்தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்க...
More