13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு
ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும்...
ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும்...
புதுக்கோட்டை, நவ. 22: புதுக்கோட்டை – ராமநாதபுரம் எல்லையில் கடற்கரையில் அமைந்துள்ள சுந்தரபாண்டியன் பட்டி னத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர்- காமாட்சியம்மன் கோயிலில். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை....
தமிழக அகழாய்வுகள் காட்டும் வரலாற்றுக் கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை பெருங் கற்படைக் காலத்தின் இறுதிக்காலமும், சங்க காலத்தின் ஆரம்பமும், தமிழக வரலாற்றின் துவக்க...
இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று...
1) அனைவரும் தொலைபேசியில் பேசுகிறீர்கள். வணக்கம், அய்யா வணக்கம், என்று உங்கள் பேச்சைத் தொடங்க முயற்சி செய்யுங்களேன். (ஹலோ வேண்டாம். எலேய், எல்லோ என்பது தான் ஹலோ...
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812 * திருக்குறளின் முதல் பெயர் – முப்பால் * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலக்கியங்களும்...
கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின்...
சேலம் இரும்பாலை அருகே போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான வீரக்கல் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள்...
இன்று பேராசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு மரக்கானம் என்ற ஊர் பற்றி நீண்டது. மரக்கானத்தை அடுத்து இடைக்கழிநாடு என்ற ஊர் உள்ளது பற்றி நான்...
More