Author: Wetamizh Editor

சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் வீரர்கள் சூடிய மலர்கள் 0

சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் வீரர்கள் சூடிய மலர்கள்

போர்முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள். வெட்சிபூ : நிறைகவர்தலின்...

அரிக்கமேடு : வரலாறு மறைத்த புதுவையின் சிறப்பு 0

அரிக்கமேடு : வரலாறு மறைத்த புதுவையின் சிறப்பு

பெயரைப்படித்தால் மிகச்சாதாரணமாக தோன்றும். ஆனால், எத்தனை நாடுகளுக்கு போனாலும் கிடைக்காத பெருமை ,பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று புதையல் தமிழகத்தின் கிழக்குக்கடற்கரையோரம் பண்டைக்காலத்தில்...

ஊர்களின் தூய தமிழ் பெயர்கள் 0

ஊர்களின் தூய தமிழ் பெயர்கள்

மறைக்காடு – வேதாரண்யம்  நாவலம்பொழில் – ஜம்புதீவு  புளியங்காடு – திண்டிவனம்  கீரிமலை – நகுலேஸ்வரம்  குரங்காடுதுறை – பித்தலம்  பழமலை, திருமுதுகுன்றம் – விருத்தாசலம்  திருநெய்ததானம்...

கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாறு : பூம்புகார் 0

கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாறு : பூம்புகார்

காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கடியில் கண்மூடிக் கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் கலை,இலக்கியம்,வீரம்,கொடை,பண்பாடு,நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத் தந்த நம் தமிழ் இனம்,இன்று தன்...

உலக சர்வாதிகாரி இட்லரையே அடிபணிய வைத்த தமிழன் … 0

உலக சர்வாதிகாரி இட்லரையே அடிபணிய வைத்த தமிழன் …

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத ஒன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பாரற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான இட்லரையே மன்னிப்பு...

யாரிந்த சோழர்கள் ? 0

யாரிந்த சோழர்கள் ?

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்? சோழர் காலம்தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்க...