புகைப்படங்கள் : சல்மான் 0

புகைப்படங்கள் : சல்மான்

இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் திரு. சல்மான். இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவராவர். ஆசிரியர் பணிசெய்கிறார். தமிழ்ப்பற்றாளர். வாழ்த்துகள் தோழமையே. இயற்கை இயற்கை சல்மான் பறவைகள் பறவைகள் புகைப்பட கலைவண்ணம்...

கடலுக்கடியில் உறங்கும் தமிழரின் நாகரீகம் 0

கடலுக்கடியில் உறங்கும் தமிழரின் நாகரீகம்

தமிழரின் மிகவும் தொன்மையான துறைமுக நகரமாக காவேரி பூம்பட்டினம் (பூம்புகார்) உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்…  தமிழரின் தொன்மையான பல நூல்களிலும் பூம்புகார்...

1330 குறள்களும் ஒரே பட்டு சேலையில் 0

1330 குறள்களும் ஒரே பட்டு சேலையில்

உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து...

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது : ஆதிச்சநல்லூர் – 1 0

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது : ஆதிச்சநல்லூர் – 1

உலகின் முதல் நாகரீகம் தமிழருடையது. சான்றுகளுடன் குறிப்பிட்டால் நம்புவீர்களா ? ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள், புதையுண்டு கிடக்கும் பூமியில், ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த...

ஆழிப்பேரலை வெளிப்படுத்திய பழமையான கோவில் 0

ஆழிப்பேரலை வெளிப்படுத்திய பழமையான கோவில்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்திற்கு வடக்கே ஆறுகி.மீ. தூரத்தில்அமைந்துள்ளது சாளுவன்குப்பம் என்ற கிராமம். கிறித்தவ காலத்தின் தொடக்கநூற்றாண்டுகளிலேயே சாளுவன் குப்பத்திலும் அதைச்...

எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ்எழுத்துகள் பொறித்த ஓடுகள் 0

எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழ்எழுத்துகள் பொறித்த ஓடுகள்

எகிப்தில் கேசிர் அல்கதிம் (லெக்கோசுலிமன்) என்ற இடத்தில் கி.மு.1-ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது....

கல்லணை : தமிழனின் வியக்கதகு அறிவாற்றல் 0

கல்லணை : தமிழனின் வியக்கதகு அறிவாற்றல்

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட...