Author: Wetamizh Editor

வரிச்சியூர் – குன்னத்தூர் மலை – எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு – வே.சிவரஞ்சனி 0

வரிச்சியூர் – குன்னத்தூர் மலை – எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு – வே.சிவரஞ்சனி

இயற்கை வாழிடம்! இறைவன் பூமி!! தொல்லியல் தேடல்கள்!!! வரிச்சியூர் – குன்னத்தூர் மலை!!!! எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!! வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம்...

நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005 0

நாளிதழ் செய்தி : உள்ளிக்கோட்டை புத்தர் : ஜனவரி 2005

1993 முதல் மேற்கொண்டு வருகின்ற களப்பணியின் போது மங்கலம், அய்யம்பேட்டை, புதூர், கோபிநாதப்பெருமாள் கோயில், குடவாசல், சுந்தரபாண்டியன்பட்டனம், திருநாட்டியத்தான்குடி, உள்ளிக்கோட்டை, குழுமூர், ராசேந்திரப்பட்டினம், வளையமாபுரம், திருச்சி, கண்டிரமாணிக்கம், கிராந்தி, மணலூர், பிள்ளைபாளையம்  ஆகிய இடங்களில்  புத்தர்...

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில் 0

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை “இறவாப்புகழுடன்” விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம். மனிதனின் சமயப்பற்றினை...

தமிழ் பிராமி கல்வெட்டுகள் 0

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 30 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களில் அறியப்பட்டு உள்ளன. 30 இடங்களில் 90 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. குறைந்தது 1 முதல்...

ஓசூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரியவகை நடுகற்கள் 0

ஓசூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரியவகை நடுகற்கள்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், வெங்கடாசலபதி, மஞ்சுநாத்குமார் ஆகியோர் ஓசூர் அருகே...

14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு! 0

14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!

சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார்...

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு 0

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில்...

தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு 0

தமிழ் எழுத்துக்களுடன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலி குத்திக் கல்’: திருப்பூர் அருகே கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள கொடுவாய் கிராமத்தில் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றக்கூடிய ‘புலி குத்திக் கல்’ (நடுகல்) உள்ளது. இக்...

சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல் 0

சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்

”கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்,” என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், பத்மாவதி கூறினார்.சென்னை, தமிழ் இணைய கல்வி கழகத்தில், ‘தகவலாற்றுப்படை’ என்ற...

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல் 0

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய...