Monthly Archive: April 2021
மண்ணில் புதையுண்டு போன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே...
மனிதகுலத்தின் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில் தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவ நதிக்கரையில் தான் பெருநகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை. ஜீவநதி...
பசும்பொன்தேவர் மண்டபம், அபிபுல்லாசாலை, தி.நகர், சென்னை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் பன்னிரெண்டாம் ஆண்டு விழாவில் தமிழிசை விழா. சென்னை தமிழிசைவிழா நிகழ்வுகள்...
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்”- என்கிறது குறள். ஆனால் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46...
பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல்...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு நாய் இனப்பெருக்கமையத்தை இரண்டு மாதங்களில் மூடும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .முதலில் சல்லிக்கட்டு, இப்போது நாட்டு நாயினம். தமிழின அடையாளங்களை...
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப்பாயிரம் பாடியபனம் பாரனார் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி தானா? தென்குமரி என்பது...
நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் பல அரபிமொழி சொற்கள் கலந்துள்ளன.இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறுமொழி சொல்லாகவும் இருக்கலாம். அதனை கண்டறிகிறது...
ஆசுதிரேலியாவின் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராசுபெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நியூசவுத்...
மூன்றாவது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் மாதம் 1 ஆம்தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்றது. தமிழர்களுக்கிடையே பொருளாதார மேம்பாட்டில் ஒத்துழைப்பை வளர்க்கவும், மனித...